மது குடிப்பதை நிறுத்த வேண்டுமா? ஓர் எளிதான வழி August 6, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் ஏலக்காய் விதை 50 கிராம் எலுமிச்சை பழம் விதை 50 கிராம் பால் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு ஏலக்காய் தோலை நீக்கி அதன் உட்புறம் உள்ள விதையை மட்டும் எடுத்துக்கொண்டு நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இதை போல எலுமிச்சை விதை எடுத்து இடித்து பொடியாக்கி கொள்ளவும். இரண்டு பொருட்களையும் தனித்தனியே இரண்டு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும். பிறகு 150 மி.லி பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தி வடிகட்டி கொள்ளவும். மேலும் பாலுடன் அரை தேக்கரண்டி எலுமிச்சை விதை பொடி மற்றும் ஏலக்காய் விதை பொடி சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும். இதனை தொடர்ந்து 25 நாட்கள் குடித்து வந்தால் மது குடிப்பதை முற்றிலுமாக நிறுத்த முடியும். எலுமிச்சை பழம் விதை ஏலக்காய் விதை Related posts:தொப்பையை நிரந்தரமாக குறைக்க கூடிய ஒர் அற்புதமான வீட்டு வைத்தியம்உடலை நடுங்க வைக்கும் குளிர் காய்ச்சல் நீங்க எளிய வழி மருத்துவம்வயிற்று பூச்சி நீங்கநாள்பட்ட சளியை வெளியேற்றும் ஒரு சிறந்த வீட்டு வைத்தியம்