குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் எளிய மருத்துவம் July 7, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் அமுக்கிரா கிழங்கு பொடி 10 கிராம் பால் 50 மி.லி பனங்கற்கண்டு தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் ஒரு தேக்கரண்டி அமுக்கிரா கிழங்கு பொடி சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த பாலுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த பாலை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும். அமுக்கிரா கிழங்கு பொடி பனங்கற்கண்டு Related posts:வெள்ளைப்போக்கிற்கு மருந்தாகும் வெட்சி பூவின் மருத்துவ பலன்கள்கழுத்து வலி குணமாக இப்படி செய்யுங்க மிகவும் எளிய நிரந்தர தீர்வுகொரோனா நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மருத்துவ மூலிகைஇரத்த பேதியை சரிசெய்ய உதவும் வீட்டு வைத்தியம்