இதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெற்று இதயம் பலம் பெற உதவும் மருத்துவம் July 21, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் பால் 100 மி.லி மருதம் பட்டை பொடி சிறிதளவு செம்பருத்தி பூ ஒரு கைப்புடி அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு செம்பருத்தி பூ நன்கு சூரிய ஒளியில் 3 நாட்கள் காய வைத்து நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.மேலும் இந்த பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் பாலில் செம்பருத்தி பூ பொடி மற்றும் மருதம் பட்டை பொடி இரண்டும் சமஅளவு போட வேண்டும்.பிறகு பாலை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி வேறு ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த பாலை தொடர்ந்து குடித்து வந்தால் இதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெறலாம். மருதம் பட்டை பொடி செம்பருத்தி பூ Related posts:கல்லீரலை பாதுகாக்க கறிவேப்பிலைசளி மற்றும் இருமல் குணமாக ஒரு அற்புதமான தேநீர் தயாரிக்கும் முறைஉடலின் சதைப்பற்றை அதிகரிக்க செய்யும் வாழை பழத்தின் மருத்துவ பலன்கள்கோடைகாலத்தில் ஏற்படும் தோல் தடிப்பு இருந்து விடுபட வீட்டு வைத்தியம்