மூட்டு தேய்மானம் ஆவதை தடுக்க உதவும் வீட்டு வைத்தியம் June 11, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் தென்னை மரக்குடி எண்ணெய் 30 மி.லி பூண்டு(பற்கள்) 2 எண்ணிக்கை கற்பூரம் 10 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 30 மி.லி தென்னை மரக்குடி எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும். மேலும் இதனுடன் இடித்த பூண்டையும் சேர்த்துக்கொண்டு நன்கு பொன்னிறமாகும் வரை வசக்க வேண்டும்.வசக்கிய பிறகு அதனுடன் 10 கிராம் கற்பூரமும் சேர்த்துக்கொள்ளவும்.இவ்வாறு கிடைத்த தைலத்தை இளஞ்சுட்டில் மூட்டு தேய்மானம் ஆன இடத்தில் தடவி வர மூட்டு தேய்மானம் முற்றிலுமாக நீங்கும். பூண்டு கற்பூரம் Related posts:இரவில் தூக்கத்தை வரவைக்கும் இயற்கை உணவுகள்நெஞ்சு வலியே குணப்படுத்தும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்இரத்த சோகையை சரி செய்யும் வாழைப்பழம்வயிற் பிரச்சனை சரியாக