பசியை தூண்டி அதிமாக சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் July 31, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சோம்பு 100 கிராம் சீரகம் 100 கிராம் பனங்கற்கண்டு 200 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு சோம்பு மற்றும் சீரகத்தை வெயிலில் நன்கு காய வைத்துக்கொள்ளவும்.பிறகு காய வைத்த பொருட்களுடன் பனங்கற்கண்டு சேர்த்து நன்கு அரைத்து பொடியாக்கிக்கொள்ளவும்.பொடியாக்கப்பட்ட பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.இதை தினமும் ஒரு தேக்கரண்டி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து பசி தன்மையும் அதிகரிக்கும்.மேலும் உடல் வலிமை பெறும். சீரகம் பனங்கற்கண்டு சோம்பு Related posts:ஒரே வாரத்தில் இரத்தத்தை சுத்தம் செய்யும் இயற்கை மூலிகை சாறுநரம்பு தளர்ச்சி முற்றிலுமாக குணமாக உதவும் இயற்கை மருத்துவம்மருத்துவத்தில் தனித்துவம் மிக்க தனியாவின் மருத்துவ பலன்கள்உடம்பு வலியை நீக்கும் இயற்கை மருத்துவம்