உடல் சூட்டை கட்டுப்படுத்த உதவும் மூலிகை மருத்துவம் April 18, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் பன்னீர் ரோஜா2 எண்ணம்நன்னாரி வேர்2 கிராம்செம்பருத்தி பூ2 எண்ணம்பனை வெல்லம்தேவையான அளவுபெருஞ்சிரகம்2 கிராம்தண்ணீர்100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு நன்னாரி வேர் மற்றும் பெருஞ்சிரகம் ஆகிய பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் 100மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் கொதிக்க வைத்து அதனுடன் அரைத்த நன்னாரி வேர் மற்றும் பெருஞ்சிரக பொடியை சேர்க்க வேண்டும்.மேலும் இதனுடன் செம்பருத்தி பூ,பன்னீர் ரோஜா,மற்றும் பனை வெல்லம் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.மேலும் நன்றாக சுண்ட காய்ச்சி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு உருவான நீரை உடல் சூடு அதிகமாக இருக்கும் நேரத்தில் குடித்து வந்தால் உடல் சூடு நிரந்தரமாக குறைந்து விடும். பனை வெல்லம் தண்ணீர் பெருஞ்சிரகம் பன்னீர் ரோஜா நன்னாரி வேர் செம்பருத்தி பூ Related posts:தேமல் நீங்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம்சில நிமிடத்தில் காய்ச்சல்,மூக்கடைப்பு,தலைவலி குணமாக இயற்கை வைத்தியம்ஆராத புண்களை குணமாக்கும் சப்போட்டா இலையின் மருத்துவ பலன்கள்செவ்வரளி பூவின் மருத்துவ குணங்கள்