உடலில் இரத்த சோகை முற்றிலும் குணமாக.. April 24, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கீழாநெல்லி 20 கிராம் கரிசலாங்கண்ணி கீரை 20 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரைஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.இதை தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை முற்றிலுமாக குணமடையும்.எந்தவித பக்க விளைவும் இல்லாத எளிதில் தயாரிக்க கூடிய இயற்கை மருத்துவம் ஆகும் கரிசலாங்கண்ணி கீரை கீழாநெல்லி பொடி Related posts:ஆசனவாயிலில் இரத்த கசிவை தடுக்க உதவும் ஆயுர்வேத மருத்துவம்வாயுதொல்லை நீங்கஇதயத்தை பாதுகாக்க சிறந்த வழிமுறைகள்சீழ் புண்களை குணப்படுத்தும் ஒரு எளியவகை மருத்துவம்