ரத்த சோகை சரியாக October 28, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் வறுத்த உளுந்து50 கிராம்கடலைப் பருப்பு50 கிராம்உப்புதேவையான அளவுமிளகாய்த் தூள்தேவையான அளவு எண்ணெய்தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ளவும்.இந்த மாவுடன் வறுத்த உளுந்து சேர்த்து, நன்றாக அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், கடலைப் பருப்பைச் சேர்த்து, நன்றாகக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.மாவை சிறிது எடுத்து சிறிய அளவில் உருண்டையாக உருட்டி, வாழை இலையில் போட்டு, மெல்லியதாகத் தட்டிக்கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டி வைத்துள்ள தட்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.சூப்பரான ஸ்நாக்ஸ் கேழ்வரகுத் தட்டுவடை ரெடி. * இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம். Related posts:காய்ச்சலை குணப்படுத்தும் குங்குமம் பூவின் மருத்துவம்புற்று நோய் வராமல் தடுக்க உதவும் ஆயுர்வேத மருத்துவம்கொழுப்பு கட்டியை கரைக்க உதவும் கழற்சிக்காயின் மருத்துவ பலன்கள்கர்ப்பப்பை காக்கும் வாழைப்பூ