பித்தப்பை கற்களை கரைக்கும் கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள் July 23, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கீழாநெல்லி இலை ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கீழாநெல்லி இலையை சூரிய ஒளியில் மூன்று நாட்கள் நன்கு காய வைத்து அரைத்து பொடியாக்கவும்.மேலும் இந்த பொடியை கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 150 மி.லி தண்ணீரை ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இந்த தண்ணீருடன் அரை தேக்கரண்டி கீழாநெல்லி இலை பொடியை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு தண்ணீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்ததண்ணீரை நாள்ளொன்றுக்கு ஒரு வேளை குடிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வந்தால் பித்தப்பை கற்களை கரைக்க முடியும். கீழாநெல்லி இலை பொடி தண்ணீர் Related posts:நுரையீரல் ஆரோக்கியமாக மற்றும் வலிமையாக இருக்க உதவும் ஒரு மூலிகை மருத்துவம்உடலில் தோன்றும் காய்ச்சலுக்கு ஓர் நிரந்தர தீர்வுகுழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு பால் தயாரிக்கும் முறைஉடலில் ஏற்படும் கைவலி மற்றும் கால் வலி நீங்க எளிய வீட்டு வைத்தியம்