தலைவலி குணமாக,இதை குடித்து பாருங்கள் உடனடி தீர்வு கிடைக்கும் July 16, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் எலுமிச்சை பழம் 1 இஞ்சி 10 கிராம் தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு இஞ்சி தோலை சீவி சிறிய துண்டாக நறுக்கவும்.நறுக்கிய இஞ்சியை நன்கு அரைத்து சாற்றை தனியே எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு தண்ணீருடன் இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இந்த சாறை தொடர்ந்து குடித்து வந்தால் தலைவலி உடனடியாக குணமாகும். இஞ்சி தண்ணீர் Related posts:இரத்த சோகையை குணப்படுத்த உதவும் மூலிகை மருத்துவம்வேர்க்கடலையை இப்படி சாப்பிட்டால் உடலில் பலவித நோய்களை தடுக்க முடியும்உச்சி முதல் பாதம் வரை உதவ கூடிய பூண்டின் மருத்துவ பலன்கள்வயிற்றுப் பிரச்சனையை நீக்க உதவும் பாட்டி வைத்தியம்