உயர் இரத்த அழுத்தம் குறைய உதவும் தர்பூசணி விதை October 12, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் உலர்ந்த தர்பூசணி விதை ஒரு தேக்கரண்டி கசகசா ஒரு தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு தர்பூசணி விதை மற்றும் கசகசா ஆகிய இரண்டு பொருட்களையும் நன்கு இடித்து பொடியாக்கிக்கொள்ளவும்.இந்த பொடியை தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் சாப்பிடவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.தினமும் 2 அல்லது 3 பூண்டு பற்களை சாப்பிட்டு வர உடலில் நாடித்துடிப்பு மற்றும் இதயத்துடிப்பு சீராக இயங்கும். உலர்ந்த தர்பூசணி விதை கசகசா Related posts:இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும் எளியவகை மூலிகை சாறுஉடல் எடையை வேகமாக அதிகரிக்க அற்புத இயற்கை மருத்துவம்ஒரே பொருள் உடலில் தோன்றும் பல நோய்களுக்கு மருந்தாகிறது.வாய் துர்நாற்றம் மற்றும் பல் ஈறு வலி முற்றிலுமாக நீங்க எளிய வழி