முடக்கு வாதத்தை சரி செய்ய எளிய வகை வீட்டு வைத்தியம் July 9, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் அதிமதுரம் 5 கிராம் தண்ணீர் 350 மி.லி மஞ்சள் தூள் சிறிதளவு வெந்தையம் 5 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துகொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் அதிமதுரம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீரை கொதிக்க வைக்கவும்.மேலும் இதனுடன் வெந்தையம் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் முடக்கு வாதம் முற்றிலும் நீங்கும். தண்ணீர் மஞ்சள் தூள் வெந்தையம் அதிமதுரம் Related posts:வாயு தொல்லை பற்றி இனி கவலை வேண்டாம்மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு பெற உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம்தோலில் படிந்துள்ள கொழுப்பை நீக்க ஒரு சிறந்த வழிகண்பார்வை அதிகரிக்க மற்றும் கண்கள் குளிர்ச்சி பெற உதவும் மருத்துவம்