காய்ச்சல்,சளி மற்றும் தொண்டை வலிக்கு ஒரு எளிய தீர்வு July 1, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் பால்100 மி.லிமஞ்சள் தூள்சிறிதளவுமிளகு தூள்சிறிதளவுதேன்10 மி.லிநாட்டு சர்க்கரைசிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் நன்கு கொதிக்க விட வேண்டும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் மஞ்சள் தூள்,மிளகு பொடி,தேன் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகிய நான்கு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.காய்ச்சல் மற்றும் சளியை தடுக்கும் எளிதான மருந்து தயார்.இதனை தினந்தோறும் பருகி வந்தால் உடலில் ஏற்படும் நோய்கள் அறவே நீங்கும். மஞ்சள் தூள் மிளகு தூள் நாட்டு சர்க்கரை தேன் Related posts:வயிற்றில் செரிமானம் சக்தியை நன்கு அதிகரிக்கவாயு தொல்லை போக்கும்குடல் புண் உள்ளவர்களுக்கான அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்மாதவிடாய் கால மாற்றம் சரியாக ஏற்பட ஒரு எளிதான இயற்கை மருத்துவம்