மூலம் பவுத்திரம் முற்றிலும் குணமாக்கும் மூலிகை பால் July 6, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் துத்தி இலை ஒரு கைப்புடி அளவு பால் 50 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு துத்தி இலையை நன்கு கழுவி அதனை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.பிறகு அரைத்த துத்தி இலையை நன்கு பிழிந்து 50 மி.லி அளவு சாறு எடுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 50 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் பாலை வடிகட்டி ஏற்கனவே அரைத்து வைத்த சாற்றுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.இவ்வாறு உருவான பாலை தினந்தோறும் காலை குடித்து வந்தால் மூலம் பவுத்திரம் முற்றிலும் குணமாகும். துத்தி இலையின் பொடி Related posts:சளியை குணமாக்கும் ஓமவல்லியின் மருத்துவ பலன்கள்நீரிழிவை கட்டுப்படுத்தும் வரகு வாழைப்பூ அடைபித்த வெடிப்பு சரியாகஅரிக்கும் பொடுகை விரட்டி அடர்த்தியா முடி வளர