மது பழக்கத்தை உடனே நிறுத்த உதவும் கீழாநெல்லியின் மருத்துவம் August 6, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கீழாநெல்லி இலைஒரு கைப்புடி அளவுஆட்டு பால்30 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கீழாநெல்லி இலையை சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும்.அரைத்த கீழாநெல்லி இலையை நன்கு பிழிந்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த சாற்றுடன் ஆட்டு பால் சேர்த்து நன்கு கலக்கவும்.இதனை தொடர்ந்து குடித்து ஐந்து நாட்கள் சாப்பிட்டு வர மது பழக்கத்தை உடனே நிறுத்த முடியும்.பயன்கள்:1) இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும்.2) கல்லீரலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும்.3) முடி நரைத்தல் மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையை நீக்கும். கீழாநெல்லி இலை பொடி Related posts:குழந்தையின் தலை சூட்டை குறைக்கும் மாதுளையின் மருத்துவம்உடனே தலை சுற்றல் நிற்பதற்கு ஒரு எளிதான பாட்டி வைத்தியம்அல்சர் குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம்பூச்சி கடிக்கு செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம்