உடம்பு வலியை நீக்கும் இயற்கை மருத்துவம் April 24, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் தண்ணீர் 200 மி.லி ஓமம் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் 100 மி.லி கற்பூரப் பொடி சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விடவும். பிறகு வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். மேலும் வடிகட்டிய நீருடன் கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் நன்றாகத் தேய்த்து வர உடம்பு வலி நீங்கும். தண்ணீர் ஓமம் தேங்காய் எண்ணெய் கற்பூரம் Related posts:வயிற்றில் செரிமான பிரச்சனை மற்றும் வாயு தொல்லை சரியாக ஒரு எளியவகை வீட்டு வைத்தியம்முற்றிலுமாக மூட்டு வலியை சரி செய்யும் இயற்கை மருத்துவம்சிறுநீரகத்தில் படியும் உப்பை சரி செய்ய உதவும் மூலிகை மருத்துவம்விதை வீக்கம் நோயை குணப்படுத்தும் கழற்சிக்காய் மருத்துவம்