இரத்த நாளங்கள் சுருண்டு இருந்தால் இதை பண்ணுங்க நிரந்தர தீர்வு கிடைக்கும் June 11, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் எலுமிச்சை சாறு 30 மி.லி ஆலிவ் எண்ணெய் 30 மி.லி நல்ல எண்ணெய் 30 மி.லி Find Where To Buy These Items செய்முறை செய்முறை 1முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 30 மி.லி எலுமிச்சை சாறு மற்றும் 30 மி.லி ஆலிவ் எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஒரு 15 நிமிடம் உலர வைக்க வேண்டும்.உலர வைத்த பின் இரத்த நாளங்கள் சுருண்ட இடத்தில் போட்டு நன்கு தடவி விட்டால் 5 நாட்களில் இரத்த நாளங்கள் சரியாகி விடும்.செய்முறை 2முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு எலுமிச்சை பழத்தை சிறிய துண்டாக நறுக்கி நல்ல எண்ணையுடன் நன்கு வசக்க வேண்டும்.பிறகு வசக்கிய பொருட்களை ஒரு பருத்தி ஆடையில் எடுத்துக்கொண்டு இரத்த நாளங்கள் சுருண்ட இடத்தில் நன்கு தடவி விட வேண்டும். ஆலிவ் எண்ணெய் நல்ல எண்ணெய் Related posts:கை,கால் நடுக்கம் நீங்க ஒரு எளிதான மருத்துவம்முற்றிலுமாக உடலில் மரு நீங்க உதவும் பாட்டி வைத்தியம்ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்தலைவலி குணமாக,இதை குடித்து பாருங்கள் உடனடி தீர்வு கிடைக்கும்