துளசி செடி இருந்தால் போதும் இனி காய்ச்சலை கண்டு பயப்பட தேவை இல்லை May 7, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் துளசி இலை ஒரு கைப்புடி அளவு கற்பூரவல்லி இலை ஒரு கைப்புடி அளவு மிளகு 5 கிராம் தண்ணீர் 200 மி.லி தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.மேலும் இதனுடன் துளசி இலை,கற்பூரவல்லி இலை மற்றும் மிளகு ஆகிய மூன்று பொருட்களையும் நீருடன் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.பிறகு 200 மி.லி நீரை 100 மி.லி வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி அப்புறம் வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.வடிகட்டிய நீருடன் தேவையான அளவு தேனையும் சேர்த்துக்கொண்டு தொடர்ந்து குடித்து வந்தால் கொடிய காய்ச்சலும் கூட நம் உடலை அண்டாது. தண்ணீர் மிளகு தேன் துளசி இலை Related posts:சீதபேதி குணமாக:நீரிழிவு நோய் கட்டுப்பட கறிவேப்பிலைக் குழம்புசெவ்வரளி பூவின் மருத்துவ குணங்கள்மருத்துவ குணமிக்க தீபாவளி லேகியம் தயாரிக்கும் முறை