குழந்தைகளுக்கு வயிற்று புண் குணமாக ஒரு சுவையான மருந்து தயாரிக்கும் முறை October 3, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் துளசி விதை 15 கிராம் எலுமிச்சை சாறு சிறிதளவு தண்ணீர் தேவையான அளவு தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 10 நிமிடம் துளசி விதை நீரில் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஊற வைத்த துளசி விதையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.மேலும் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேன் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இப்போது சுவையான மருந்து தயார் ஆகிவிடும்.இதனை குழந்தைகளுக்கு காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் கொடுத்து வந்தால் வயிற்றுப்புண் முற்றிலுமாக குணமாகும்.மேலும் இது மிகவும் பயனளிக்கக்கூடிய மிக எளிதான வழிமுறையாகும். தண்ணீர் தேன் துளசி விதை Related posts:குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி நிற்க ஒரு எளிதான வழிவயிற்றில் பூச்சிகள் அழிய பாகற்காய் ஊறுகாய்மலச்சிக்கல் போக்க உதவும் அற்புதமான பாட்டி வைத்தியம்முகத்தில் தோன்றும் மங்குவை போக்கும் வீட்டு வைத்தியம்