சிறுநீர் தொற்று எளிதில் குணமாக உதவும் வீட்டு வைத்தியம் July 23, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் பால் 150 மி.லி பனங்கற்கண்டு 10 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 150 மி.லி பாலை ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இந்த பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த பாலை இரவு நேரங்களில் தூங்குவதற்க்கு முன் குடிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால் சிறுநீரக எரிச்சல் மற்றும் சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் முற்றிலுமாக குறையும். பனங்கற்கண்டு Related posts:கருச்சிதைவு ஏற்படுவதை தடுக்க உதவும் மூலிகை மருத்துவம்மூட்டு வலிய சரி செய்ய மருந்துகாதில் சீழ் வருவதை குணமாக்கும் ஆயுர்வேத மருத்துவம்பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வெண்பூசணியின் மருத்துவம்