ஈறுகள் பலம் பெற மூலிகை மருந்து November 17, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சோம்புஒரு ஸ்புன்கிராம்பு5அதிமதுரம்2மாதுளை பழம்1 Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருளை சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். சோம்பை நன்றாக இடித்து கொண்டு பிறகு அதனுடன் கிராம்பையும் இடித்து கொள்ளவும். பிறகு அதனுடன் அதிமதுர பொடியையும் சேர்த்து கொள்ளவும். இதனுடன் மாதுளை பழ பொடியையும் சேர்த்து கொள்ளவும் இதை தினமும் காலையில் பல் துலகிலனால் ஈறு வலுவு பெரும். கிராம்பு சோம்பு அதிமதுரம் Related posts:படுக்கை புண்ணை குணப்படுத்தும் ஒரு எளியவகை மருத்துவம்உடல் சோர்வை தடுப்பதற்கான எலுமிச்சை பழத்தின் மருத்துவ பலன்கள்மூட்டுவீக்கம் மற்றும் மூட்டுவலிக்கு ஒரு எளிய வகை வீட்டுவைத்தியம்அல்சரை குணப்படுத்தும் ஓர் அருமையான இயற்கை மருத்துவம்.