உடல் எடை கட்டுப்பாடுடன் இருக்க உதவும் பாட்டி வைத்தியம் June 10, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் அவரை இலை200 கிராம்தண்ணீர்100 மி.லிதேன்10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அவரை இலையை சூரிய ஒளியில் நன்கு உலர வைக்க வேண்டும்.மேலும் உலர வைத்த இலையை நன்கு இடித்து அரைத்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டும். பிறகு 100 மி.லி தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதனுடன் அவரை இலை பொடியை ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். இவ்வாறு உருவான மருத்துவ நீரை வடிகட்டி அதில் 10 மி.லி தேனையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். மேலும் இந்த நீரை தினந்தோறும் குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கவோ குறையவோ செய்யாமல் உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கும். தேன் தண்ணீர் Related posts:உள்ளங்கையில் அதிகளவு வியர்வை வருவதை தடுக்க ஒரு எளிதான வழிநீண்ட ஆயுள் பெற உதவும் மூக்கிரட்டை சாறின் மருத்துவம்காதில் உண்டாகும் கடுமையான இரைச்சலுக்கு ஒரு எளியவகை மருத்துவம்இரத்த சோகையை சரி செய்யும் வாழைப்பழம்