நரம்பு தளர்ச்சி நீங்க ஒரு எளிதான சித்த மருத்துவம் September 15, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் ஜாதிக்காய் 50 கிராம் நெய் இரண்டு தேக்கரண்டி பால் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 50 கிராம் ஜாதிக்காய் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த பொடி உடன் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்துக்கொண்டு ஒரு பாத்திரத்தில் நன்கு வறுக்கவும்.வறுத்த பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி பாலை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தி எடுத்துக்கொள்ளவும். மேலும் இந்த பாலுடன் இடித்த பொடியை சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இதனை தொடர்ந்து காலை மற்றும் இரவு (உணவிற்கு பின்) ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி அறவே நீங்கும். ஜாதிக்காய் பொடி நெய் Related posts:சர்க்கரை நோய் புண்களை குணப்படுத்தும் ஒரு இயற்கை மருத்துவம்உடனே தலை சுற்றல் நிற்பதற்கு ஒரு எளிதான பாட்டி வைத்தியம்உடலின் சுறுசுறுப்பை அதிகரிக்க மூலிகை தேநீர் தயாரிப்பது எப்படி?வயிற்றுப்பூச்சிகளை உடலில் இருந்து விரட்டுவதற்கான எளிய மருத்துவம்