குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி நிற்க ஒரு எளிதான வழி March 9, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் ஏலக்காய் 2 எண்ணிக்கை தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஏலக்காய் நன்கு இடித்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடி உடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.பிறகு இதனை குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவி வந்தால் போதும்.வாந்தி உடனே நின்று விடும்.இந்த மருத்துவத்தை தொடர்ந்து செய்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி முற்றிலுமாக குணமாகும்.இதன் பிறகும் தொடர்ச்சியான வாந்தி இருந்தால், உடல்நல பராமரிப்பாளர் ஒருவரை சாந்திப்பது மிக நல்லது. ஏலக்காய் தேன் Related posts:வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்குவதற்கான இயற்கை மருந்துநெஞ்சு சளி நீங்க உதவும் ஓமத்தின் ஒரு சிறந்த மருத்துவம்இளமையுடன் வாழ அருமையான நாட்டு மருத்துவம்இயற்கையின் துணையோடு இதய நோய் குணமாக வேண்டுமா?