முகம் பளபளப்பாக இருக்க ஒரு எளிதான இயற்கை வைத்தியம் August 29, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கடலை மாவு 20 கிராம் தயிர் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கடலை மாவு மற்றும் தயிர் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.மேலும் இந்த பொருட்களை முகத்தில் பூசி 15 நிமிடம் உலர வைக்கவும் பிறகு முகத்தை சாதாரண நீரில் கழுவவும்.இதனை தொடர்ந்து 14 நாட்கள் செய்து வந்தால் முகம் பளபளப்பாக தோற்றமளிக்கும்மற்றோரு வழிமுறை புதினா கீரை இலை சாறை நன்கு அரைத்துக்கொண்டு அதை தூங்கும் முன் முகத்தில் பூசி கொண்டு காலையில் முகத்தை சாதாரண நீரில் கழுவவும்.தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக தோற்றமளிக்கும். கடலை மாவு Related posts:கால் ஆணி குணமாக இயற்கை வைத்தியம்தலை முடி கொட்டுதல், அரிப்பு, பொடுகு இவற்றிற்கான எளிய தீர்வு.இரத்த பேதியை சரிசெய்ய உதவும் வீட்டு வைத்தியம்முகத்தில் உள்ள சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் ஒரு எளிய இயற்கை மருத்துவம்