தீக்காய தழும்புகள் மறைவதற்கான அற்புத மூலிகை மருத்துவம் April 25, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சோற்று கற்றாழை (உட்பகுதி) 50 கிராம் தேங்காய் எண்ணெய் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு சோற்று கற்றாழையை (உட்பகுதி) எடுத்து அதனை நன்றாக அரைத்து சாறு போல் மாற்ற வேண்டும். இந்த சாற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு லேசான சூட்டில் சூடு படுத்த வேண்டும். மேலும் இதனுடன் 100 மி.லி தேங்காய் எண்ணெயையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனை தைலம் ஆக மாறும் வரை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும். இவ்வாறு உருவான தைலத்தை தீக்காயத்தின் மேல் தொடர்ந்து போட்டு வந்தால் தீக்காய தழும்புகள் உடலில் இருந்து அறவே நீங்கும். தேங்காய் எண்ணெய் சோற்று கற்றாழை Related posts:முழங்கால் வீக்கத்தில் இருந்து விடு படுவதற்க்கான மூலிகை மருத்துவம்விரைவில் விந்து வெளியாவதை தடுக்க வேண்டுமா?முடி நன்கு வளரகொரோனா நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மருத்துவ மூலிகை