ஆறாத புண்களுக்கு இப்போது ஒரு நிரந்தர தீர்வு July 15, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் மருதாணி இலைஒரு கைப்புடி அளவுநல்ல எண்ணெய்25 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 25 மி.லி நல்ல எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்துவும்.மேலும் இதனுடன் மருதாணி இலையையும் சேர்த்துக்கொண்டு நன்கு சூடுபடுத்தவும்.பிறகு 10 நிமிடம் உலர விடவும்.பிறகு உலர வைத்த பொருட்களை நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் அரைத்த பொருட்களை புண்கள் உள்ள இடத்தில் வைத்து ஒரு பருத்தி ஆடையால் நன்கு கட்ட வேண்டும்.மேலும் தொடர்ந்து 5 நாட்களுக்கு அப்படியே வைக்கவும்.இவ்வாறு செய்து வந்தால் புண்கள் நிரந்தரமாக குணமடையும். நல்ல எண்ணெய் மருதாணி இலை Related posts:கடுமையான குதிகால் வலியை போக்க எளிய வீட்டு வைத்தியம்தலை முடி கொட்டுதல், அரிப்பு, பொடுகு இவற்றிற்கான எளிய தீர்வு.வாந்தி நிற்ககால்சியம் குறைபாட்டை சரிசெய்ய ஒரு எளிய இயற்கை மருத்துவம்