அல்சர் குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம் August 12, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp பயன்கள்: 1)வயிற்று புண் எளிதில் குணமாகும் 2)தொண்டை வலியை நீக்கும். 3)உடல் சூட்டை உடனே குறைக்கும். தேவையான பொருள் மணத்தக்காளி இலை ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 400 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 400 மி.லி தண்ணீரை எடுத்துக்கொள்ளவும்.மேலும் நீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.இந்த நீருடன் மணத்தக்காளி இலையை சேர்த்துக்கொண்டு 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை வெறும் வயிற்றில் தொடர்ந்து காலை மற்றும் மாலை குடித்து வந்தால் அல்சர் எளிதில் குணமாகும்.மேலும் இந்த நீர் உடலுக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படுத்துவது இல்லை. தண்ணீர் மணத்தக்காளி இலைபொடி Related posts:அழகும் ,ஆண்மையும் தருகின்ற நாம் மறந்துபோன அற்புத மூலிகைஅடிக்கடி விக்கல் வருவதை தடுக்க உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்தொடர் விக்கல் நிற்க ஒரு எளிதான மருத்துவம்காய்ச்சலை தடுக்கும் வெள்ளையணுக்களை அதிகரிக்க செய்யும் மருத்துவம்