பெண்களுக்கு உடலில் ஏற்படும் நீர்க்கட்டி கரைய இயற்கை வைத்தியம் August 12, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp பயன்கள்: 1)சர்க்கரை நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. 2)மாரடைப்பை தடுக்கிறது. 3)தோல் சுருக்கங்களை தடுக்கிறது.. தேவையான பொருள் நாவல் விதை பொடி 100 கிராம் தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரை எடுத்துக்கொள்ளவும்.மேலும் நீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.இந்த நீருடன் நாவல் விதை பொடி இரண்டு தேக்கரண்டி சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை குடித்து வந்தால் நீர்க்கட்டி எளிதில் கரைந்து விடும். நாவல் விதை பொடி தண்ணீர் Related posts:உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மூலிகை தேநீர் தயாரிக்கும் முறைநுரையீரலை சுத்தமாக்கி சுறுசுறுப்புடன் இயங்க வைக்க உதுவும் வீட்டு வைத்தியம்காய்ச்சலுக்கான சில வீட்டு வைத்தியங்கள்எல்லா விதமான இருமல் குணமாக ஒரு எளிதான மருத்துவம்