தோள்பட்டை வலி நீக்க உதவும் ஆரோக்கியமான தேநீர் தயாரிக்கும் முறை August 4, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் தண்ணீர் 150 மி.லி தேன் 10 மி.லி எலுமிச்சை பழம் அரைத்துண்டு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக்கொண்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த நீருடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இப்போது வலியை போக்கும் ஆரோக்கிய தேநீர் தயார்.இந்த தேநீரை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு காலையில் குடித்து வந்தால் தோள்பட்டை வலி முற்றிலுமாக நீங்கும். தேன் தண்ணீர் Related posts:நீண்ட ஆயுள் பெற உதவும் மூக்கிரட்டை சாறின் மருத்துவம்முடக்கு வாதத்தை தீர்க்கும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்குடற்புண்களை முற்றிலுமாக நீக்க உதவும் வீட்டு வைத்தியம்கண்ணில் ஏற்படும் பிரச்சனைகள் நீக்க உதவும் தேநீர்