இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க செய்யும் ஒரு சிறந்த மூலிகை தேநீர் July 28, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கொய்யா இலை 5 எண்ணிக்கை தண்ணீர் 200 மி.லி முருங்கை இலை ஒரு கைப்புடி அளவு வெற்றிலை 3 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் மூன்று வகையான இலைகளையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த தேநீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் சாப்பாட்டிற்கு பின் குடித்து வந்தால் இரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதாக குறைக்கலாம்.பயன்கள்:1) உடலில் சர்க்கரை இன்சுலின் அளவு குறையும்.2) உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்.3) இரத்த ஓட்டம் மற்றும் ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது. முருங்கை இலை கொய்யா இலை வெற்றிலை இலை தண்ணீர் Related posts:உடலில் புதிய இரத்தம் உண்டாகும் ஒரு எளிய மருத்துவம்எலும்புகளை வலுவாக்கும் கம்புப் புட்டுஉடல் வலிமை பெறநரம்பு தளர்ச்சி நீங்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்