உடலில் ஆறாமல் இருக்கும் புண் குணமடைய உதவும் மருத்துவம் July 15, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் மருதாணி இலை ஒரு கைப்புடி அளவு கரிசலாங்கண்ணி இலை ஒரு கைப்புடி அளவு பூண்டு(பற்கள்) 1 அதிமதுரம் பொடி தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மருதாணி இலை மற்றும் கரிசலாங்கண்ணி இலை ஆகிய இரண்டையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு அதிமதுரம் பொடி எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த பொடியுடன் இடித்த பூண்டு(பற்கள்) மற்றும் அரைத்த பொருட்களை சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இவ்வாறு உருவான மருந்தை புண்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் புண்கள் விரைவில் குணமடையும். அதிமதுரம் பொடி மருதாணி இலை கரிசலாங்கண்ணி இலை பூண்டு Related posts:உடலில் இரத்த சோகை முற்றிலும் குணமாக..வாயு தொல்லை போக்கும்முகச்சுருக்கம் நீங்க ஒரு எளிய இயற்கை மருத்துவம்அழகும் ,ஆண்மையும் தருகின்ற நாம் மறந்துபோன அற்புத மூலிகை