ஈறுகள் பலம் பெற மூலிகை மருந்து November 17, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சோம்புஒரு ஸ்புன்கிராம்பு5அதிமதுரம்2மாதுளை பழம்1 Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருளை சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். சோம்பை நன்றாக இடித்து கொண்டு பிறகு அதனுடன் கிராம்பையும் இடித்து கொள்ளவும். பிறகு அதனுடன் அதிமதுர பொடியையும் சேர்த்து கொள்ளவும். இதனுடன் மாதுளை பழ பொடியையும் சேர்த்து கொள்ளவும் இதை தினமும் காலையில் பல் துலகிலனால் ஈறு வலுவு பெரும். கிராம்பு சோம்பு அதிமதுரம் Related posts:அடிக்கடி விக்கல் வருவதை தடுக்க உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்சில நிமிடத்தில் காய்ச்சல்,மூக்கடைப்பு,தலைவலி குணமாக இயற்கை வைத்தியம்பெண்களுக்கு உடலில் ஏற்படும் நீர்க்கட்டி கரைய இயற்கை வைத்தியம்பெருங்குடல்/மலக்குடல் புற்றுநோயை சரி செய்ய உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்