குழந்தையின்மைக்கு இயற்கை வழி மூலிகை மருத்துவ தீர்வு May 4, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் பசலை கீரை ஒரு கைப்புடி அளவு தேங்காய் துருவல் 20 கிராம் பாசி பயிறு 20 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு பசலை கீரையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இதன் பிறகு பாசி பயிரை சிறிதளவு நீரை ஊற்றி ஒரு பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும்.பிறகு இதனுடன் நறுக்கிய பசலை கீரை சேர்த்துக்கொண்டு நன்கு வசக்க வேண்டும்.மேலும் இதனுடன் மீதம் உள்ள தேங்காய் துருவலை போட்டு நன்கு ஒன்று சேர உறவாடும் படி வசக்கி கொள்ள வேண்டும்.இவ்வாறு கிடைத்த பொரியலை தினமும் உணவுடன் சேர்த்து உட்க்கொண்டு வந்தால் குழந்தையின்மைக்கு இயற்கை வழியில் தீர்வுகள் கிடைக்கும். பாசி பயிறு தேங்காய் பசலை கீரை Related posts:குடி போதைப் பழக்கதை முற்றிலுமாக குணமாக்க உதவும் மூலிகை மருத்துவம்தொண்டையில் ஏற்படும் சதைவளர்ச்சி குணமாக ஒரு எளிய மருத்துவம்குழந்தைகளுக்கு நன்றாக பசிஎடுக்க மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஓர் ஆரோக்கிய பானம்சிறுநீரக கல் கரைவதற்கான ஆயுர்வேத மருத்துவம்