எந்தவகையான காய்ச்சலாக இருந்தாலும் தீர்வு நிச்சயம் July 2, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் ஆவாரம் பூ 10 எண்ணிக்கை விளக்கு எண்ணெய் 10 மி.லி தேன் 10 மி.லி தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீர் மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும். மேலும் நீருடன் ஆவாரம் பூ மற்றும் விளக்கு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் தேன் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இவ்வாறு உருவான மருந்தை தொடர்ந்து 3 நாட்கள் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் எந்தவகையான காய்ச்சலாக இருந்தாலும் தீர்வு நிச்சயம் கிடைக்கும். தண்ணீர் ஆவாரம் பூ தேன் விளக்கு எண்ணெய் Related posts:காது வலி மற்றும் இரைச்சலுக்கு ஒரு அற்புதமான பாட்டி வைத்தியம்குழந்தைகளுக்கு வயிற்று புண் குணமாக ஒரு சுவையான மருந்து தயாரிக்கும் முறைசளியை குணமாக்கும் ஓமவல்லியின் மருத்துவ பலன்கள்உடலில் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்க ஒரு எளிமையான வழி